Tuesday, August 11, 2009

மானுட கலை

மானுடத்தின் கலை உழைப்பே, உழைப்பே மானுடத்தின் கலை. அக்கலையும், உழைப்பவனக்கு ஒரு கலை, சுரண்டுபவனக்கு ஒரு கலை என பரிணாமம் அடைந்திருக்கிறது இதில் நாம் எந்தப்பக்கம்? உழைப்பவனின் கலை "கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே" என முழங்குகிறது .சுரண்டுபவனின் கலை 'கலை கலைக்காகவே' என்கிறது இதில் நாம் எந்தப்பக்கம்?.........



இதில் நிங்களும் பங்கு கொள்ளலாம்.........